ஜெய் சாய்ராம்
- nrsmanian123
- May 28, 2020
- 1 min read
அன்பெனும் மந்திரம்
நீ தந்த எந்திரம்
அது ஒன்றே
என்றும் நிரந்தரம்….. பாபா….
அது ஒன்றே
என்றும் நிரந்தரம்….. பாபா…….. (அன்பெனும்)
ஷீரடி வந்தேன்…
பேரழில் கண்டேன்…
சித்தம் தெளிந்தேன்…
சிந்தனை மறந்தேன்…. பாபா…..
சித்தம் தெளிந்தேன்…
சிந்தனை மறந்தேன்…. பாபா….. (அன்பெனும்)
உன்னை நான் கண்டேன்
உன்னருள் பெற்றேன்…
உள்ளத்தால் நானும்..
உண்மையை உணர்ந்தேன்…. பாபா….
உள்ளத்தால் நானும்..
உண்மையை உணர்ந்தேன்…. பாபா (அன்பெனும்)
NRS
Comments